ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றோம்.
இந்தத் தினத்தில் நாம் நம் ராசிக்கு ஏற்றபடி பின்வரும் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு...
- மேஷம்: மஞ்சள் பொடி
- ரிஷபம்: சானப்பொடி
- மிதுனம்: எலுமிச்சை சாறு
- கடகம்: பச்சரிசி மாவு
- சிம்மம்: பஞ்சாமிருதம்
- கன்னி: சாத்துக்குடி
- துலாம்: தேன்
- விருச்சிகம்: இளநீர்
- தனசு: மஞ்சள் பொடி மற்றும் தேன்
- மகரம்: சந்தனம்
- கும்பம்: பஞ்சாமிருதம்
- மீனம்: மஞ்சள் பொடி மற்றும் இளநீர்
Sourced from: Lankasri
Images credit: Flickr