ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றோம்.
இந்தத் தினத்தில் நாம் நம் ராசிக்கு ஏற்றபடி பின்வரும் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு...
- மேஷம்: மஞ்சள் பொடி
 - ரிஷபம்: சானப்பொடி
 - மிதுனம்: எலுமிச்சை சாறு
 - கடகம்: பச்சரிசி மாவு
 - சிம்மம்: பஞ்சாமிருதம்
 - கன்னி: சாத்துக்குடி
 - துலாம்: தேன்
 - விருச்சிகம்: இளநீர்
 - தனசு: மஞ்சள் பொடி மற்றும் தேன்
 - மகரம்: சந்தனம்
 - கும்பம்: பஞ்சாமிருதம்
 - மீனம்: மஞ்சள் பொடி மற்றும் இளநீர்
 

Sourced from: Lankasri
Images credit: Flickr
